கி.மு576-கெளதம புத்தர் பிறந்தார்.
கி.மு527-மகாவீரர் பிறந்தார்.
கி.மு327-326-அலெக்ஸ்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தார்.இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையேயான தரைவழிப்பாதை திறக்கப்பட்டது.
கி.மு313 சமண மரபுப்படி சந்திரகுப்தர் மெளரியர் அரியணை ஏறினார்.
கி.மு305 செலுக்கல்ஸ் சந்திரகுப்தர் மெளரியரிடம் தோல்வி அடைந்தார்.
கி.மு273-232 அசோகரின் ஆட்சி காலம்.
கி.மு261 கலிங்கத்துப் போரில் வெற்றி.
கி.மு145-101 இலங்கையில் சோழ அரசர் எல்லாராவின் ஆட்சி.
கி.மு58 விக்கிரம சகாப்தம் தொடக்கம்
78 சாக சகாப்தம் தொடக்கம்.
120 கனிஷ்கர் அரியணை ஏறினார்.
320 குப்தர் பேரரசு தொடக்கம்.இந்து இந்தியாவின் பொற்காலம்.
380 விக்கிரமாதித்தர் அரியணை ஏறினார்.
405-411 சீன பயணி பாஹியான் இந்தியா வருகை.
415 முதலாம் குமர குப்தர் அரியணை ஏறினார்.